மட்டக்களப்பு இரத்த வங்கிக்கு பங்களிப்பு வழங்கியது ஏறாவூர் நகரசபை...



உமர் அறபாத்-
றாவூர் நகரசபை - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நேற்று நகரசபை பிரதான அலுவலகத்தில் இடம் பெற்றது.

நகரசபை வரலாற்றில் முதற்தடவையாக நகரசபை நிருவாகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியைச் சேர்ந்த டாக்டர் விகுஷ், பொது சுகாதார பரிசோதகர் பி.எம்.எம். பைசஸ், சிரேஷ்ட்ட தாதிய உத்தியோகத்தர் ஜெயராஜா மற்றும் திருமதி எஸ். சஸ்னா உட்பட நகரசபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 70 குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது .








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :