மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மர நடுகை நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் காரைதீவு பிரதேச செயலக நடராஜானந்தா மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மர நடுகை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் த.கமலநாதன் அவர்களினால் மரக்கன்றுகள் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது அங்கத்தவர்கள் 24 பேருக்கு ரூபா 1,750,000 கடன் வழங்கியதுடன், 24 பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவியும் கௌரவிக்கப்பட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :