அதிதிகளின்றி இடம்பெற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்வு!



வி.ரி. சகாதேவராஜா-
ந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடத்தும் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு நேற்று(21) புதன்கிழமை காலை காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு புத்த சாசன மத விவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ள இருந்தனராயினும் இறுதி வரை அவர்கள் வருகைதரவில்லை.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.என். டக்ளஸ் பிரதானியாக கலந்து சிறப்பித்தார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :