சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல்



ஹஸ்பர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செமலகப் பரிவில் சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல் நேற்று முன்தினம் (18) மீராநகர் கிராமத்தில் இடம்பெற்றது.சமஷ்டி ஆட்சி முறை மற்றும் அது தொடர்பான விளக்கவுரைகளை தெளிவாக வளவாளரால் தெளிவூட்டப்பட்டிருந்தது.

இதில் அகம் மனிதாபிமான வளநிலையத்தின்( AHRC )நிறுவனத்தின் திட்ட முகாமையாளர், மாவட்ட இணைப்பாளர், கள இணைப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும், தம்பலகாம சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :