சம்மாந்துறை அல் ஹம்றாவில் செயற்பாட்டறை திறப்பு விழா.



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை அல் ஹம்றா வித்தியாலயத்தில் செயற்பாட்டறை திறப்பு விழாவும், வகுப்பறை அலங்காரப் போட்டியும், பரிசு வழங்கல் நிகழ்வும் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் . உமர் மெளலானா கலந்து கொண்டு வகுப்பறை அலங்காரப் போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசில் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் 1ம் இடத்தை செயற்பாட்டறையும், 2ம் இடத்தை தரம் 1 வகுப்பறையும், 3ம் இடத்தை தரம் 3 வகுப்பறையும் தட்டிக் கொண்டது.

மேலும் இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி நிதர்சினி. மகேந்திரகுமார், ஏஎல்ஏ. மஜீட், திருமதி ஏசி. நுஸ்ரத் நிலோபறா, சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம் ரிஎம். ஜனோபர், அதிபர்களான ஏ. முகம்மட் றிஸ்வான், எம்மிஎம்.சாபிர், யூஎல் லாபிர், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. நஸீர், வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர்
ஏ. யூசுப், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் ஏ.எல்.எம்.பைறோஜ், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :