ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெள்ளவத்தையில் கண்காட்சி



திருமதி நாதியா யாகூப்பின் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெள்ளவத்தையில் மியாமி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், திருமதி ஹாசிம் உமர், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் செய்தி பிரிவின் உதவி முகாமையாளர் திருமதி,நலிந்தா உதார பதிரன,அஹச மீடியாவின தலைவி பிரியங்கா பண்டார.கண்காட்சி ஏற்பாட்டாளர் நதியா யாகூப்.ஆகியேரை படங்களில் காணலாம்.




























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :