ரிஷாட் பதியுதீனுடன் அமீர் அப்fனான் உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ சந்திப்பு!



ஐ.எல்.எம் நாஸிம்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கெளரவ தலைமை ரிஷாட் பதியுதீனுடன் சம்மாந்துறைஇளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான் உடனான குழுவினர் நேற்று (07) உத்தியோகபூர்வசந்திப்பு கட்சி காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது.

கல்வி, கலை, கலாச்சாரம், தொழில் ஊக்குவிப்பு என பலதரப்பட்ட விடயங்கள் இச்சந்திப்பின் ஊடாககலந்தாலோசிக்கப்பட்டன.

தற்கால அரசியல் நிலைப்பாடு, முஸ்லிம் கட்சிகளின் கடமை, நாட்டின் பொருளாதாரம் என பல துறைகள்சார்ந்து ஆழமான கருத்துக்கள் கெளரவ தலைமை ரிஷாட் பதியுதீன் அவர்களால் வழங்கப்பட்டன.

சம்மாந்துறை இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாய் அமைக்க என்ன என்ன திட்டங்கள் இருக்கின்றதோஅதனை முன்மொழிவாக எமது கட்சியின் அமைப்பாளரின் ஊடாக வழங்குமாறும், அதற்கான முழுஒத்துழைப்பையும் நானும், நமது கட்சியும் வழங்கும் எனவும் வாக்குறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :