கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய 96 பழைய மாணவர்களினால் தளபாடங்கள் வழங்கி வைப்பு ..!



எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 96 பழைய மாணவர்கள் ஒன்றினைந்து மேசைகள் மற்றும் கதிரைகள் என்பன அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களை பாடசாலையோடு மீண்டும் ஒன்றினைக்கும் முகமாக மறைந்த பாடசாலையின் ஆசிரியர்களான மர்ஹூம் ஏ.ஹபீப் முஹம்மட், எம்.எஸ்.எம்.ஷர்மில் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இடம் பெற்ற மாபெரும் கிரிகெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது பாடசாலையில் கல்வி கற்ற 96 பழைய மாணவர்கள் ஒன்றினைந்து பாடசாலையின் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தேவையாக காணப்பட்ட ஒரு தொகுதி மேசைகள் மற்றும் கதிரைகள் என்பன் பாடசாலை அதிபர் அதிபர் அப்துல் ரசாக் அவர்களிடம் அன்பளிப்பு செய்தனர்.இதன் போது பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னா உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் அருகில் நிற்பததை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :