மன்னாரில் உயர்தர மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
முர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 2022-2024 ஆம் கல்வியாண்டிற்கான உயர் தர மாணவர்களுக்கு சிப்தொர கல்வி புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வானது அண்மையில் மன்னார் அல் அஸ்ஹர் தேசியப் பாடசாலையில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 331 மாணவ, மாணவிகளுக்கான புலமைப் பரிசில் திட்டமானது வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டி மெல், மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரதீப், மாவட்ட சமர்த்னதிப் பணிப்பாளர் ஏ.அலியார்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞானராஜ் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :