காரைதீவு பெரிய பாலத்தை உடைத்துக் கொண்டு பாய்ந்த மீன் டிப்பர்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பகந்தோட்டையில் இருந்து கடல் மீன்களை ஏற்றிக். கொண்டு மாளிக்காட்டிலுள்ள மீன் சந்தையை நோக்கி பயணித்த மீன் டிப்பர் இன்று அதிகாலை காரைதீவு பெரிய பாலத்தில் கம்பிகளை உடைத்துக் கொண்டு தடம் புரண்டுள்ளது.
இவ்விபத்தின் போது டிப்பரிலிருந்த மீன் பெட்டிகள் சிதறுண்டதுடன் பயணித்தவர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து சம்பந்தமாக காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :