ஏறாவூரில் அடையாளம் காணாத உடல்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் அறிவித்துள்ளது.

சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியோரம் இன்று (17) காலை 5 மணியளவில் விபத்துக்குள்ளான நிலையில் காணப்பட்ட முதியவர் 1990 அம்புலன்ஸ் மூலம் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஏறாவூர் வைத்தியசாலையில் இனங்காணப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள உடலத்தை இனங்காண உதவுமாறு வைத்தியசாலை பொதுமக்களை வேண்டிக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :