சிறந்த கோல் காப்பாளராக தெரிவு செய்யப்பட்ட ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழக வீரர் அன்ஸார் பின் ஆதிக்




அஸ்ஹர் இப்றாஹிம்-
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட கல்குடா பிரிமியர் லீக் (KPL-2023 ) உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் சிறந்த கோல்காப்பாளர் விருதினையும், கோல்காப்பாளர் கையுறையும் வளர்பிறை விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் அன்ஸார் பின் ஆஸிக் பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே ACMC உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் போது தொடர்சியாக இரு வருடங்கள் வளர்பிறை விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த கோல்காப்பாளர்களான முஹம்மது ஸப்றான் மற்றும் முஹம்மட் பர்விஸ் ஆகிய இருவரும் சிறந்த கோல்காப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :