ஆளுனர் நினைத்தவாறு காணிகளை வழங்க கூடாது. ஜனநாயக மக்கள் கட்சி மகஜர்



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகர சபைக்கு சொந்தமான காணியை தனியாருக்கு அவர்கள் விரும்பியவாறு வழங்க முடியாது எனவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்று மக்கள் பிரதிநிதிகளின் அனுமதியுடன்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுடன் ஆளுனர் நினைத்தவாறு காணிகளை வழங்க கூடாது என்பது பற்றிய அறிக்கையை உத்தியோகபூர்வமாக ஏறாவூர் நகர சபை செயலாளரிடம் ஜனநாயக மக்கள் கட்சி, Sri Lanka SHED Foundation, நஜிமுல் உலும் சனசமூக நிலையம் சார்பாக இன்று வழங்கப்பட்டது

செயலாளரிடம் முதலாவதாக வழங்கப்பட்ட அறிக்கை இதுவாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :