கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளிகளுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைக்கபெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக வை.டபிள்யூ.எம்.ஏ. மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் இணைந்து கல்முனைப் பிராந்தியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளிகளுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் மேற்படி இருசக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள், குறித்த பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :