திருகோணமலை அரச அதிபராக சிந்தனைகளுக்கான ஹெட்டியாரச்சி நியமனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
உதவி பிரதேச செயலாளராக, பிரதேச செயலாளராக, பாதுகாப்பு அமைச்சின் உதவி செயலாளராக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளராக, மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சின் மேலதிக செயலாளராக இவர் கடந்த காலங்களில் கடமையாற்றியுள்ளார்.

எதிர்வரும் வியாளக்கிழமை (27) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :