இன்று நாராயணன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் ஆரம்பம் !



வி.ரி.சகாதேவராஜா-
ருநூறு வருடங்கள் தொன்மை DCயான காரைதீவு பூமிதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று (7) வெள்ளிக்கிழமை கருமாரம்பத்துடன் ஆரம்பமாகின்றது.

நாளை எட்டாம் தேதி சனிக்கிழமை காலை முதல் எண்ணைய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் தேதி மகா கும்பாபிஷேகம் காலை 9 மணியளவில் கிழக்கின் பிரபல சிவாச்சாரியார் சிவாச்சார்யதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெறும்.

ஆலய பரிபாலன சபையின் தலைவர் இராசையா ஜெகநாதன் தலைமையிலான பரிபாலன சபையினர் இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :