அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியின் மாவட்ட மட்ட, கிழக்கு மாகாண எழுத்தாக்கல் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவி பிரகாசிப்பு



எம்.எம்.ஜெஸ்மின்-
டைபெற்று முடிந்த மாவட்ட, கிழக்கு மாகாண மட்ட தமிழ்மொழித்தின போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை தரம் 12 கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஜே.பாத்திமா அமானா திறனாய்வு போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாகாண மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை புரிந்துள்ளார்.

வெற்றிபெற்ற மாணவிக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :