கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு



எம்.எம்.றம்ஸீன்-
ரம் 4 சுற்றாடல் பாடத்தின் எமது உணவு அலகின் "தரமானதும் மருத்துவத்தன்மை கொண்டதுமான பான வகைகளை நுகரப் பழகுவார்" எனும் தேர்ச்சியினூடாக “இலைக்கஞ்சியை” மாணவருக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் ஆரம்பக்கல்வி பகுதித்தலைவர் டீ.கே.எம்.மௌசீன் அவர்களது ஆலோசனையுடன் தரம் 4 வகுப்பாசிரியை செல்வி எஸ்.றுஸ்தா பர்வின் அவர்களது வழிகாட்டலின் கீழ் "இஸ்லாமாபாத்தின் இலைக்கஞ்சி இல்லம்-2023" எனும் தொனிப்பொருளில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா விஷேட அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :