கொழும்பில் ஹபீப் வங்கி உத்தியோஸ்தர்களின் ஒன்றுகூடல்




அஸ்ஹர் இப்றாஹிம்-
பீப் வங்கியில் ( Habib Bank AG Zurich) கடமையாற்றிய உத்தியோஸ்தர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வின்று அண்மையில் கொழும்பு, மெறைய்ன் றைவ், லஸானி ஹோட்டலில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.

இலங்கையிலுள்ள ஐந்து ஹபீப் வங்கி கிளைகளில் 150 இற்கும் மேற்பட்ட உத்தியோஸ்தர்கள் கடமையாற்றிய நிலையில் இந்த ஒன்று கூடலில் சிரேஸ்ட வங்கி உத்தியோஸ்தர்கள், முன்னாள் வங்கி உத்தியோஸ்தர்கள் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர்.அத்துடன் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியும் இணைந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :