தமிழ்த்தின மாவட்ட போட்டிகளில் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் பிரகாசிப்பு

அஸ்ஹர் இப்றாஹிம்-

ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடி, மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மட்ட தமிழ்மொழி தின போட்டிகளில் இரண்டு முதலாம்
இடங்களையும் ஒரு இரண்டாம்
இடத்தினையும் இரண்டு மூன்றாம்
இடங்களையும் பெற்றுக்கொண்டது.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற
நாட்டியநாடகம் நிகழ்வில் மாணவர் குழு முதலாமிடத்தையும்,

தனிநடிப்பு நிகழ்வில் கே.யுகேஸ் முதலாமிடத்தையும்,
பாவோதல் நிகழ்வில் சு.நிகேஸ் இரண்டாமிடத்தையும்,
வாசிப்பு போட்டியில் ம.டர்சிகன் மூன்றாமிடத்தையும்
பாவோதல் நிகழ்வில் சி.ஆருத்ரா மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாக்க போட்டிகளில் கட்டுரையும்
நயந்தபகுதியும் பிரிவு 05 ல் மாகாண
மட்டத்தில் பீ.டிலக்சனா முதலாம்இடம்
பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :