அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் வெளியீட்டு விழா.


ன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்" எனும் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் (23/09/2023) சனிக்கிழமை மாலை நடைபெற்றபோது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசீம் உமர் விழாவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் சபா.ஜெயராசா விடமிருந்து பெறுவதையும் அருகில் நூலாசிரியர் மற்றும் த. சிவசுப்பிரமணியம், ஞானம் பிரதம ஆசிரியர் தி.ஞானசேகரன், கலாபூஷணம் கே.பொன்னத்துரை, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :