இலங்கை மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து வெளியிட்ட லண்டன் வெம்மை.

 39c54ca8-e0f0-4129-a549-c113e7e97808.jpg

லங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், ஆகியவை இணைந்து வெளியிட்ட
ரொட்ணி விதானபத்திரணின் '' லண்டன் வெம்மை''
தமிழில் சு.முரளிதரன் நாவல் வெளியீடு விழா
01.10.2023
ஞாயிறு காலை 10.30 மணி
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
பூபாலசிங்கம் புத்தகசாலை STALL-A-20-21-34-35-36

முதற்பிரதி பெறுநர் இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :