சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-


ட்டமாவடி - 01, 208/ஏ, புளியடி வீதியில் வசித்து வரும் சீனி முகம்மது நௌபர் இன்று (15) வெள்ளிக்கிழமை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இவர், ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :