சகோதர மொழியில் கற்கை நெறியை பூர்த்தி செய்த இளம் ஊடக ஆர்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.




எம்.ஏ.ஏ.அக்தார்-


சிங்களம் பேசுவோருக்கு தமிழ் மொழியில், தமிழ் பேசுவோருக்கு சிங்கள மொழியில் தேர்ச்சி பெறும் வகையில் எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வ. ராஜ்குமார் தலைமையில் செயலமர்வொன்று திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த பாடநெறி தேசிய மொழிக் கல்வி நிறுவக வளவாளர்களினால் நிகழ்த்தப்பட்டது.
 இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராய்ச்சி, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் பொ.சச்சிதானந்தம், தேசிய மொழிக் கல்வி நிறுவக உத்தியோஸ்தர்கள் ,பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :