மலையக மகளிர் மன்ற அனுசரணையில் ஆசிரியர் சு.தவச்செல்வனின் இரு நூல்கள் வெளியீடு

அஷ்ரப் ஏ சமத்-

லையக மகளிர் மன்ற அனுசரணையில் ஆசிரியர் சு.தவச்செல்வனின் இரு நூல்கள் ஆவேசம் மற்றைய நூலான மலையக சமூகத்தின் இலக்கியமும் என்ற நூல்கள் அறிமுக விழா ஞயிற்றுக்கிழமை  கொழும்பு 10 ல் உள்ள தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக - சண்முகப்பிரியா கார்த்திக் (தலைவி எஸ்கே.எம் வணிக குழுமம்) நுாலின்
முதல் பிரதியை - .இலட்சுமணன் வேலு (கணக்காளர் வரி ஆலோசகர் ) பெற்றுக் கொண்டனர்.

வரவேற்புரையை லுனுகலை ஸ்ரீ , வாழ்த்துறை ஞானம் தி. ஞானசேகரன், கவிஞர் சுப்ரமணய் செல்வா, நுால் அறிமுகம் திருமதி வசந்தி தயாபாரன், கவிஞர் மல்லிகைப் பு சந்தி திலகர், பதுளை சேனாதிராஜா , கலாபூஷனம் கே.. பொன்னுத்துறை ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :