சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு


அஸ்ஹர் இப்றாஹிம்-


ட‌ந்த 2022 இல் பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவிகள் 
வலய மட்ட தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள்
கோட்ட மட்ட சிறுவர் விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்
கிழக்கு மாகாண மட்டத்தில் விளையாட்டுக்கு தெரிவான மாணவிகள் கெளரவிப்பு நிகழ்வு சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் நஸ்லின் றிப்கா அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .

பிரதி அதிபர் ,பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :