மாகாணத்தில் முதலிடம் பெற்ற இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி மாணவன் யூசுப் ஷயான்


வி.ரி.சகாதேவராஜா-

ம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் இருந்து மூன்று மாணவர்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இதன்படி இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியின் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும்
எம்.கே.யூசுப் ஷயான் முதலாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடி தந்துள்ளதாக கல்லூரி அதிபர் எம். ஐ. மாஹிர் தெரிவித்தார்.

குறித்த மாணவன் சமூக விஞ்ஞான போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவானதை தொடர்ந்து பாடசாலை சமூகம் அண்மையில் இவரை பாராட்டி கௌரவித்தது.

ஆசிரியர்களான
எஸ். எல்.எம். குத்தூஸ் 
 எஸ்.எல்.பஸ்மியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :