சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் தேசிய கல்லூரியில் மாணவத் தலைவிகளுக்கான பயிற்சி பாசறை


அஸ்ஹர் இப்றாஹிம்-

ம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் உயர் பாடசாலையின் மாணவத் தலைவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை பாடசாலை ஒழுக்கற்று குழுவின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியர் எம்.எம். நௌபல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அதிபர் எச்.எம். அன்வர் அலி அவர்களும், விசேட அதிதிகளாக உதவி அதிபர் அஷ்ஷைக் ஏ.ஆர்.எம். உவைஸ் நளீமி அவர்களும், பிரதி அதிபர் யூ.எல்.ஏ.றஷீட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் வளவாளராக தலைமைத்துவ பயிற்றுவிப்பாளர் மேஜர் கே.எம்.தமீம் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வை பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவின் இணைப்பாளர் ஆசிரியர் ஸீ.எம்.தில்சாத் வழிநடாத்தினார்கள். ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர்களான ஏ.ஸி.எம். முஸ்தபா, எச்.எம்..ஜௌசன் ஸகிய்யா, எம்.எம்.உம்மு பௌசியா , யூ.கே.சதகதுல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :