அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பயணம் செய்த வாகனமீது துப்பாக்கிச் சூடு!

காமிலா பேகம்-

நுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணம் செய்த வாகனத்திற்கு இன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகனத்தில் வந்த ,அடையாளம் தெரியாத குழுவினர்களே பா.உ..உத்திக்க பிரேமரத்ன அவர்களை தாக்குதலுக்கு இலக்காகும் நோக்கில், இத்துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது..

அவர் தமது அனுராதபுரத்தில் உள்ள வீட்டுக்கு வருகை தரும் வேளையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆயினும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் பா.உ.உத்திக்க பிரேமரட்னவுக்கு எவ்வித தீங்கும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :