களனி பல்கலைக்ககழகத்தின் பட்டப்படிப்பினை கற்று வெளியேறிய பழைய மாணவர்கள் சங்கதத்தின் கூட்டம்


அஷ்ரப் ஏ சமத்-

ளனி பல்கலைக்ககழகத்தின் பட்டப்படிப்பினை கற்று வெளியேறிய பழைய மாணவர்கள் சங்கதத்தின் கொழும்புக் கிளையின் 7வது வருடாந்தக் பொதுக் கூட்டம் கொள்ளுப்பிட்டி வொன்டர் ஹோட்டலில்  நேற்று முன்தினம் 10 ஆம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக களனி பல்கலைக்கழக பழைய மாணவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனருமான கலாநிதி நந்தலாள் வீரசிங்க கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வில் கொழும்பில் வாழும் பழைய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.. அத்துடன் அடுத்த நடப்பு ஆண்டுக்கான தலைவராக ஜெயமுன திசாநாயக்க செயலாளர்ரீ.சரன்பந்து பொருளாளராக எல். தர்மசேன மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் என். அமீன் உட்பட 21 நிர்வாக குழு உறுப்பிணர்களும் தெரிபு செய்யப்பட்டனர்.

அத்துடன் முதியோர் இல்லத்திற்கான நிதி மற்றும் கம்பஹா, குருநாகல் உள்ள கிளைகளுக்கு நுால்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :