02வது வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் -2023



ல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின்

ECDO நூலக 20வது வருட பூர்த்தியினை‌ முன்னிட்டு 02வது தடவையாக இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

காலம் -: இன்ஷா அல்லாஹ் 21/10/2023 சனிக்கிழமை

நேரம் -: காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்-: ECDO நூலகம், 452B பள்ளி ஒழுங்கை, கல்முனை -09

இவ் உயிர் காக்கும் உயரிய பணியில் ஆண்,பெண் இருபாலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: போக்குவரத்து சிரமமுள்ளவர்களுக்கு போக்குவரத்திற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நன்றி.
ஏற்பாட்டு குழு,
ECDO நூலகம்,
452B பள்ளி ஒழுங்கை,
கல்முனை -09.
தொடர்புகளுக்கு:0672225577, 0771374236, 0774072412
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :