மெட்ரோ பொலிட்டன் கல்லூரி 10 மாணவர்களுக்கு 1 இலட்சம் பெறுமதியான புலமைப் பரிசில்!



மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 5வது ஆண்டு பூர்த்தி நிகழ்வு கொண்டாடும் விதமாக 10 மாணவர்களுக்கு 1 இலட்சம் பெறுமதியான கற்கை நெறியை குழுக்கல் முறையில் தெரிவு செய்து மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது மற்றும் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு பல விளையாட்டு நிகழ்வுகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களை தெரிவு செய்து பல பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு கல்லூரி ஊழியர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பதக்கங்கள் பல பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :