‘வெய்யில் மனிதர்கள்’ நூல் அறிமுக விழா



அஷ்ரப் ஏ சமட் -
லங்கை நெய்னார் காப்பகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் பன்முக ஆளுமை அஷ்ரப் ஷிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘வெய்யில் மனிதர்கள்’ நூல் அறிமுக விழா கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.

மூத்த எழுத்தாளர் அல் அஸுமத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்திரிகையாளரும் தொழிலதிபருமான பஷீர் அலி முதற்பிரதியையும் இம்ரான் நெய்னார் சிறப்பு பிரதியையும் பிரதம அதிதி பலஸ்தீன தூதுவராலயத்தின் முதல் செயலாளர் பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் ஏனைய அதிதிகளையும் படத்தில் காணலாம்இலங்கை நெய்னார் காப்பகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் பன்முக ஆளுமை அஷ்ரப் ஷிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘வெய்யில் மனிதர்கள்’ நூல் அறிமுக விழா கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.

மூத்த எழுத்தாளர் அல் அஸுமத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்திரிகையாளரும் தொழிலதிபருமான பஷீர் அலி முதற்பிரதியை பிரதம அதிதி பலஸ்தீன தூதுவராலயத்தின் முதல் செயலாளர் பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும்.
அதிதிகள் உரையாற்றுவதையும் ஏனைய அதிதிகளையும் படத்தில் காணலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :