திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வுகள்



திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் நேற்று முன்தினம் (09) அதிபர் தலைமையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை
மாணவர்களுடைய பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்காக பெற்றோர்கள் ஒவ்வொரு வகுப்பு வாரியாக பொறுப்புக்களை செய்து நிகழ்வை சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வின் போது பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க
உறுப்பினர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :