ஸ்ரீலங்கா யுனைட்ஸ் நுவரெலியா நல்லிணக்க நிலையம் ஒழுங்கு செய்திருந்த சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ஸ்ரீலங்கா யுனைட்ஸ் நுவரெலியா நல்லிணக்க நிலையம் சிறுவர்களிடையே மறைந்து கிடக்கும் திறமை, ஆற்றல் என்பவற்றை வெளிக்கொணரும் வகையில் சிறுவர்களுக்கான நிகழ்வின்று அண்மையில் நுவரெலியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சிறுவர்கள் உலகில் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். அவர்களை மகிழ்ச்சியான, சந்தோசமான சூழலில் பேணுவது பொறுப்புவாய்ந்த அனைவரினதும் கடமையும், பொறுப்புமாகும்.

அவர்களின் விருப்பங்கள், விளையாட்டு நிகழ்வுகள் கவலைகளை மறந்து சுதந்திரமாக இருப்பதனையே சிறுவர்கள் விரும்புகின்றனர். இதனடிப்படையில் சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்வுகள் பல ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :