அந் நூரில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு.அந் நூரில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ர்வதேச ஆசிரியர்தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி குழுவும் பழைய மாணவர் அமைப்பும் இணைந்து நடாத்திய ஆசிரியர் தின நிகழ்வு நேற்று புதன்கிழமை (11.10.2023) கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு, பலூன் உடைத்தல், சங்கீத கதிரை, பந்து மாற்றுதல், தேசிக்காய் ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்தோடு ஆசிரியர்களுக்கான நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான நினைவு சின்னத்தினை பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் வழங்கி வைத்தனர்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :