கல்முனை அஸ்-ஸுஹராவில் மாணவத் தலைவர்களுக்கான தலைத்துவ பண்பு மற்றும் ஆளுமையை கட்டியெழுப்பும் செயலமர்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

மாணவர்களிடையே தலைமைத்துவ பண்பு மற்றும் ஆளுமையை கட்டியெழுப்பும் செயலமர்வொன்று கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலயத்தில் கடந்த வியாளன் (25) இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா மனிதவள மேம்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு இருக்க என்ன பண்புகள் , பிணக்குகளை தீர்த்து வைக்கும் யுக்தி, ஒற்றுமையினால் ஏற்படும் நன்மைகள், கேட்டல் மற்றும் கிரகித்தல் தொடர்பான விடயங்களை வளவாளராக கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியரும், மனித மேம்பாட்டு அமைப்பின் ஆலோசகருமான மேஜர் கே.எம்.தமீம் மாணவர்ளுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவத் தலைவர்கள், ஒழுக்காற்றுக் குழு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :