நாவிதன்வெளியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்!


காரைதீவு சகா-

நா
விதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் முன்னிலையில் நேற்று (09) திங்கட்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.

அதற்கு சம்மாந்துறை வலய தேர்தல் தொடர்பான உத்தியோகத்தர் உதவிக்கல்விப் பணிப்பாளர் நைரோஸ்கான், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கண்காணிப்பாளர்களாக சமுகமளித்திருந்தனர்.

பாராளுமன்ற தேர்தல் சட்ட திட்டங்களின் படி முறைப்படி இத் தேர்தல் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :