சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திற்கு பல்லூடக அறை அமைப்பதற்கான கருவிகள் வழங்கிவைப்பு.


எம்.ஏ.ஏ.அக்தர்-

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திற்கு றிஸ்லி முஸ்தபா கல்வி உதவி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஊடாக அதன் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்களினால் பல்லூடக கருவி (Multi Media Projector) வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த பல்லூடக வகுப்பறைக்காக ஒரு ஸ்மார்ட் டிவியும், ஒரு மடிக்கணணியும் இந்த அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் முஹம்மட் சைபுதீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் .எம் இஸ்மாயில் , அமைப்பின் செயலாளர் திடீர் மரண விசாரணையாளர் அல் - ஜவாஹிர் மற்றும் பாடசாலை பிரதி அதிபர் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :