இறக்காமம் சமுர்த்தி வங்கியினால் சேமிப்பு மற்றும் கணக்கு திறக்கும் நடவடிக்கை !!



நூருல் ஹுதா உமர்-
றுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் சமுர்த்தி வங்கியினால் சேமிப்பு மற்றும் கணக்கு திறக்கும் நடவடிக்கை மூன்றாம் நாள் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டு அதற்கான பாஸ் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இன்று (19) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமைப்பீட சமூர்த்தி முகமையாளர், முகாமத்துவ பணிப்பாளர், வங்கி முகாமையாளர், வலய மற்றும் வங்கி உதவி முகாமையாளர்கள், வங்கி மற்றும் பிரிவுகளில் கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :