சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திக்கு றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் நிறுவனத்தால் மடிகணனி வழங்கி வைப்பு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின் காரியாலய நிர்வாக தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் மிகவும் பெறுமதியான மடிக்கணனி பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டது.

"றிஸ்லி முஸ்தபா எடியுகேஸன் எயிட்" அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்களினால் இக்கணனிகள் பாடசாலையில் இடம்பெற்ற உயர்தரப் கெளரவிப்பு பரீட்சையில் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழாவின் போது ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :