முசலி சிவில் மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு!


ஊடகப்பிரிவு-

ன்னார், முசலி சிவில் மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (08) மறிச்சிக்கட்டியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :