நஸீர் அஹமட்டுக்குப் பதிலான புதிய பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா மக்களுடன் கலந்துரையாடல்


அஸ்ஹர் இப்றாஹிம்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள அலி ஸாஹிர் மௌலானா தனது ஏறாவூர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இருந்த தனது ஆதரவாளர் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதுடன் பிரார்த்தனை நிகழ்விலும் பங்கேற்றார்-

இதன்போது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் , அல்லல்படும் பலஸ்தீன முஸ்லிம்களது விமோசனத்திற்கும் அமைதி நிலை நாட்டப்படவும் விசேட துஆ பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது .

இதன்போது முன்னாள் நகர சபை தவிசாளர் நழீம் ஹாஜி , நகர சபையின் செயலாளர் ஹமீம் உட்பட முக்கியஸ்த்தர்கள், உலமாக்கள் , ஆதரவு செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :