வவுனியா மாவட்டத்தில் இரு மாணவர்கள் 184 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வவுனியா தெற்கு வலயத்தில் மிகவும் பின்தங்கிய ஆசிகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரவீந்திரதாஸன் சரோன் மற்றும் வவுனியா தமிழ் தேசிய பாடசாலை மாணவன் நவரெட்ணம் சகானன் ஆகியோர் தலா 184 புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதனிலை பெற்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :