கல்முனை அல்- பஹ்றியா மகா வித்தியாலய தரம் இரண்டு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு.


எம்.எம்.றம்ஸீன்-

மாணவர்களின் கணிதபாட அறிவை மேம்படுத்தும் வகையில் கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை தரம் இரண்டு மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிறுவர் சந்தை பாடசாலையின் முதல்வர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கிர் அவர்களும் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் வை.ஏ.கே.தாஸிம் அவர்களும் கலந்து கொண்டனர் .

இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ.சலாம் ,திருமதி ஈ.றினோஸ் ஹஜ்மின் ஆரம்பப் பிரிவு பகுதி தலைவர் ஏ.ஸி.எம்.நளீம் பாடசாலை ஒழுக்காற்று குழு தலைவர் எம்.பி.எம். லாபீர் அவர்களும் மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :