அட்டாளைச்சேனையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.



எம்.எம்.றம்ஸீன் -

முதியோர் தேசிய செயலகத்தின்
நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 32 கிராம சேவை பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட பிரஜைகள் 20 பேருக்கு கட்டில் மெத்தை, காற்று மெத்தை, மலசலகசட உபகரணங்கள் என்பன உதவி பிரதேச செயலாளர் நஹிஜா முஸாபிர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.எல்.எம்.றிபாஸ், நிருவாக உத்தியோகத்தர் ஏ.பி.சலீம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஜஃபர், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம்.அர்ஸாத்,
சமூக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.பி.ஹாஸீம், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்
எம்.ஏ.எம்.ஹைஸ் மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :