முனைவர் மு.ரா.ரோகிணியின் "நிறா" எனும் சிறுகதைகள் நூல் வெளியீட்டு வைபவத்தில் புரவலர் ஹாசிம் உமர்!



துபாயில் 42 ஆவது ஷார்ஜா சர்வதேசப் புத்தக கண்காட்சியில் கடைசி நாள் நிகழ்வாக முனைவர் மு.ரா.ரோகிணியின் "நிறா" எனும் சிறுகதைகள் நூல் வெளியீட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை காலை கண்காட்சியின் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியரிடமிருந்து பெறுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :