கல்முனை மஹ்மூத் தேசிய கல்லூரியில் தேசிய மரநடுகை தினம் அனுஷ்டிப்பு.



அஸ்ஹர் இப்றாஹிம்-

சு
ற்றாடல் தொடர்பான விஷேட தினங்களாக நவம்பர் 15ம் திகதி தேசிய மர நடுகை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது

அத்தினத்தினை அடிப்படையாக கொண்டு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி (தேசிய பாடசாலை) சுற்றாடல் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் விஞ்ஞான பாட இணைப்பாளருமான ஆசிரியை எம்.ஜ. ஜுவைரியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் எ.பி. நஸ்மியா சனூஸ் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடுகை செய்து நிகழ்வினை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான எம்.எஸ் மனூனா,
என்.டி நதீகா, பகுதித்தலைவர்கள், கல்லூரியின் சுற்றாடல் குழு உறுப்பினர்கள், விஞ்ஞான பாட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :