வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு



அபு அலா-
ரலாற்றில் முதல் தடவையாக லக்கி ஸ்டோர் சந்தி நண்பர்கள் வட்டத்தின் ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும் நேற்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய முன்றலில் இடம்பெற்றது.

லக்கி ஸ்டோர் சந்தி நண்பர்கள் வட்ட குழுவின் ஏ.அர்சாத் தலைமையில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் உறுப்பினரும் மக்கள் வங்கி அக்கரைப்பற்று கிளையின் ஓய்வுபெற்ற முகாமையாளருமான இமாமுத்தீன் மெளலானா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.ஹசிப், ஏ.சி.என் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.சி.நியாஸ், பொத்துவில் பிரதேச மக்கள் வங்கிக் கிளையின் வியாபாரம் அபிவிருத்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.நபீல், ஈஸ்ட் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மது றியாஸ் உள்ளிட்ட லக்கி ஸ்டோர் சந்தி நண்பர்கள் வட்டத்தின் பல்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :