கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் நாவிதன்வெளி பிரதேசத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாளம்பக்கேணி - 08, நாவிதன்வெளி பிரதேசத்தில் வசிக்கும் விசேட தேவையுடை குடும்பத்திற்கு குடி நீர் இணைப்பு ஒன்றைப் பெற்றுத் தருமாறு முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நவாஸ் ஊடாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்; ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்; கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் மூலம் குறிப்பிட்ட நீர் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த பயனாளர்கள், ஊர்மக்கள், பிரதேசவாசிகள் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :